பயனுள்ள தகவல்மருத்துவம்

முருங்கை விதையின் ,பயன்கள் மற்றும் அற்புத நன்மைகள்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

முருங்கை விதையின் அற்புத நன்மைகள்….

advertisement by google

தினமும் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.முருங்கை விதைகள் அதிகமான கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளதால், நமது மூட்டுகளின் இணைப்புகளில் ஏற்படும் வலியை போக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் ஆர்த்ரைடிஸ் நோய் வராமல் தடுக்கிறது.முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றது. இவை நமது உடம்பில் உள்ள செல்கள் மட்டும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.நமது உடம்பின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையை முருங்கை விதை பெற்றுள்ளதால், சர்க்கரை நோய் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.முருங்கை விதைகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு ஏற்படும் செல் சிதைவை தடுத்து, புதிய செல்கள் உருவாக்கி, புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக இந்த முருங்கை விதைகள் உள்ளது. மேலும் இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கச் செய்கிறது.
விலை : 575/கிலோ.
75 / 100கிராம்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button