தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தேனியில் வீட்டிற்குள் புகுந்த 81/2 அடி நாகப்பாம்பை முறையாக பிடித்த வாலிபர்✍️ வாலிபரின் துணிச்சலான செயலால் பாராட்டி வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தேனியில் வீட்டிற்குள் புகுந்த 81/2 அடி நாகப்பாம்பை முறையாக பிடித்த வாலிபர்…. வாலிபரின் துணிச்சலான செயலால் பாரட்டி வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்….!!*

advertisement by google

தேனியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை வாலிபர் பிடித்தார்.

advertisement by google

தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான காசிமாயன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே பகுதியிலிருக்கும் தோட்டத்தில் வீடு அமைத்து குடும்பத்துடன் அங்கு தங்கி வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிற்குள் நாகப்பாம்பு பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து கோட்டூரில் வசித்து வரும் பாம்பு பிடிக்கும் ரகு என்பவரிடம் காசிமாயன் தகவல் கொடுத்தார்.

advertisement by google

இத்தகவலின் அடிப்படையில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டினுள் பதுங்கியிருந்த 81/2 நீளமுடைய நாகப்பாம்பை பிடித்தார். அதன்பின் அந்தப் பாம்பை வாலிபர் சின்னமனூரிலிருக்கும் வனத்துறையினரின் மூலம் அடர்ந்த காட்டுக்குள் விட்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button