இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றிபெற்று தங்கம்பதக்கம் வென்ற சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி மாணவி நாகமுத்துமாரி தமிழக பால் வளத்துறையமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தேசிய அளவிலான எறிபந்து போட்டி
கோவாவில்,
நடைபெற்றது.
இப்போட்டியில்,சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவி
நாகமுத்துமாரி ,
தங்கம் வென்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான
கே.டி.ராஜேந்திரபாலாஜியை ,
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அருகில்,மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கருப்பசாமிபாண்டியன் .

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button