தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மனிதனை விரும்பும் பால்பாண்டி பெரியவர்

advertisement by google

வாழ்க மனிதநேயம்!!!!

advertisement by google

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்கத்தக்க பால்பாண்டி வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றிக் கொடுக்கிறார் .

advertisement by google

மோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்க வைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார் .

advertisement by google

ஐயா இப்படிக் கொடுத்தால் உங்களுக்குக் கட்டுபடியாகாதே என்று கேட்டதற்க்கு ஐயா தாகத்துக்கு மோர் குடிக்குறாங்க இதிலே போய்…

advertisement by google

சும்மா கொடுத்தா மதிப்பு இருக்காது அதான் ஒரு ரூபாய் பணம் வாங்குகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் .

advertisement by google

பொன்னை விரும்பும் பூமியிலே மனுசனை விரும்பும் பால்பாண்டி பெரியவர்க்கு வாழ்த்துக்கள்..!

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button