இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்உறவுகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

தமிழ்நாடு வீரபாகு இரத்ததான கழகம் மற்றும் இலந்தை இரத்ததான கழகம் இணைந்து நடந்தும் மாபெரும்இரத்ததான முகாம் கோவில்பட்டி மாவட்ட அரசுமருத்துவமனையில் மாபெரும் சாதணை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இன்று 03.09.2020….
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்……

advertisement by google

தமிழ்நாடு வீரபாகு இரத்ததான கழகம் மற்றும் இலந்தை இரத்ததான கழகம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

advertisement by google

நேரு யுவகேந்திரா தன்னார்வ தெண்டர் மாரிமுத்து அவர்கள் சிறப்பு அழைப்பாளராகவும்

advertisement by google

இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்மாநில காங்கிரஸ் மாணவரணி மாநில பொதுசெயலாளர் மாரிமுத்துராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்

advertisement by google

தூத்துக்குடி மாவட்ட வீரபாகு இரத்ததான கழக நிர்வாகிகளான சுரேஷ்,சபரிபாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்..

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button