இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்உறவுகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்

காமநாயக்கன்பட்டியை முதன்முதலில் மணிக்கூண்டு கட்டி வளர்ச்சி பாதைக்கு வித்திட்டதால், பல கொடுமைகளை சந்தித்தும் , பலபங்குதந்தையர்களுக்கு இலக்கணமாக திகழ்ந்த வாழ்ந்து மறைந்த பங்கு தந்தை, அண்ணாசாமி அவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுக்க வேண்டி, விண்மீன் நியூஸின் வரலாற்று கோரிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

புனிதர் அருளாணந்தரும் ,தேம்பாவணி தந்த வீரமாமுனிவரும், வாழ்ந்து மறைந்த , புண்ணிய பூமியான காமநாயக்கன்பட்டியை மறுசீறமைக்க நடவடிக்கை எடுத்து ,முதல்முறையாக ,நம்முடைய பங்கின் சொந்தகாரர் ,மனிதநேயர், மக்களின் ,சமூகதொண்டாளர் ,உலக புகழ்மிக்கதொழில்அதிபர், நம்முடைய மண்ணின்மைந்தர் ஜெர்மானுஸ் அவர்களிடம் கலந்துஆலோசனை செய்து , முதன்முதலில் காமநாயக்கன்பட்டி மண்ணில் 1990 காலத்தில் ,மணிகூண்டு அமைக்க சீறிய முயற்சி எடுத்து மணிக்கூண்டு கட்டி ,புதுமைநகர் காமநாயக்கன்பட்டியாக தொடங்கப்பட்டதே சீறியமிக்க புனிதர் அண்ணசாமி அவர்கள்தான் ,அதனால் சில கத்தோலிக்க திருச்சபையிலேயுள்ள, சில சமூக விரோதிகள் அண்ணாசாமி அவர்கள் பேசிய வார்த்தைகள் திசைதிருப்பப்பட்டு ,அவர்களின் மீது ,ஆக்ரோசமான எதிர்ப்பையும் , கொலை வெறியையும் காண்பித்தார்கள் , கொலைவெறியுடன் வார்த்தைகளாலும் ,உடல் ரீதியாக தள்ளியும் தாக்கியவர்கள் சிலநபர்கள் மட்டுமே. அவர்கள் தானாக பல அவலநிலையை சந்தித்தனர்? அவர்களையே அவர்கள் அறியாமல் புரியாமலும் , செய்த தவறுகள் ஊர் பிரச்சனையாக ஜோடிக்கப்பட்டது.பலரை துண்பபடுத்தியும், பலிவாங்க எண்ணத்தோடு எண்ணினால் 5பேர்கள்தான் மூலம்தான் பிரச்சனை ஊர்பிரச்சனையாக ஆக்கப்பட்டது. ,அவர்களால்தான் ஊர் மக்களின் பிரச்சனையாக மாற்றப்பட்டது. அவர்களால்தான் பிரச்சனையாகவும் பூதகாரமான செயலாகவும் மாற்றப்பட்டது ? அவர்களுக்கு ஆதரவாக எண்ணிப்பார்த்தால் 20பேர்தான் ஆதரவாக இருந்திருப்பார்கள் , அதனை ஊர் பிரச்சனையாக மாற்றப்பட்டது. காமநாயக்கன்பட்டியை முதன்முதலில் வளர்ச்சி பாதைக்கு மறுசீரமைப்பு செய்ய முதன்முதலில் வளர்ச்சி பாதைக்கு முன்னெடுத்தது அண்ணசாமி அவர்கள்தான்.எத்தனை வருடம் ஆனாலும் உண்மையான வரலாறுதான் உண்மையாகும் , வரலாற்றை யாரும் மறைக்கமுடியாது ???????????பின்பு ஒவ்வொரு பங்கிலும் அண்ணசாமி அவர்களின் பணி சிறப்பு மிக்கதாக விளங்கியது மட்டுமில்லாமலும் அணைத்து பங்கு தந்தையர்களுக்கும் தனது பக்தி முயற்சியினால் சிறந்த இலக்கணமாக திகழ்ந்த அண்ணாசாமி அவர்களுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட வேண்டும்????✍️✍️✍️???விண்மீன்நியூஸ்??????✍️✍️✍️

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button