தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

சின்னமனூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஒருவருக்குகொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் காவல் நிலையம் மூடல்.முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

சின்னமனூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஒருவருக்கு தற்போது கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்றுமுன்,சின்னமனூர் காவல் நிலையம் மூடல். அது சமயம், சின்னமனூர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

advertisement by google

சின்னமனூர் துனைஆய்வாளர், காவல் தெய்வம் என்றும் எந்த தீங்கும் இன்றி புன்னகையுடன்,கம்பீர நடையுடன் கொரோனாவிலிருந்து விடுபட இறைவன் அருள் புரிய பொதுமக்கள்வேண்டிக் கொள்கிறார்கள்

advertisement by google

நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button