கிரைம்

கந்துவட்டி கொடுமை எலிமருந்து சாப்பிட்ட நான்குபேரில், 12 வயது சிறுமி உயிரிழப்பு?திருப்பத்தூரில் பரிதாபம் -முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

திருப்பத்தூரில் கந்துவட்டி கொடுமையால் எலிமருந்து சாப்பிட்ட 4 பேரில் 12 வயது சிறுமி உயிரிழந்தது. அண்ணாமலை என்பவர் மகள் ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மளிகை கடை உரிமையாளர் அண்ணாமலை, பலரிடம் கடன் வாங்கிய நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானார். நேற்று தனது 2 மகள்கள், மனைவியுடன் அண்ணாமலை எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். 4 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button