கிரைம்
-
கும்மிடிப்பூண்டியில் பசுமை தாயக நாளை முன்னிட்டு கால நிலை மாற்றம் குறித்த கலை நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் செய்தியாளர்களுக்கு ஆம்ஸ்ட்ராங்க் கொலை பற்றி பரபரப்பு பேட்டி?
ஆம்ஸ்ட்ராங்கின் கொலையில் தமிழ்நாடு அரசு இன்னும் பிரதான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. தமிழர் குடிகளை ஒருபோதும் அதிகாரவர்க்கம் ஒன்று சேர விடாது. வ.கௌதமன் கும்மிடிப்பூண்டியில் பசுமை தாயக…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்,எதிரிகள் ஒரே குழுவாக கைகோர்த்து வீழ்த்தப்பட்டாரா?
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி மூப்பன்பட்டி சுடுகாட்டில் வேன் டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா, இவரது மகன் மாடசாமி (வயது38).இவர் சொந்தமாக வேன் வைத்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஒப்பந்தம்…
Read More » -
ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ????. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக…
Read More » - advertisement by google
-
தூத்துக்குடியில்மீனவரை செங்கற்களால் தாக்கி உயிருடன் புதைத்த சிறுவர்கள் கும்பல்- 15 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு, பரபரப்பான மாவட்டம்
தூத்துக்குடி:தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் களஞ்சியம். இவரது மனைவி கணேஷ்வரி. இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் மாரிசெல்வம் என்ற அசால்ட்(வயது 24). மீனவர்.இந்நிலையில்,…
Read More » -
கள்ளக்குறிச்சியில் கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவி அடித்துக்கொலை – கணவன் வெறிச்செயல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 33), கூலித்தொழிலாளி. இவருக்கும், கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள…
Read More » - advertisement by google
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில், அடிக்கடி தகராறு செய்த கணவனை, நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி
காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ராம்குமார் (வயது 26). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை…
Read More » -
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரி காவல் நிலையத்திலிருந்து தப்பியோட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம்தேதி கள்ளச் சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கள்ளச் சாராய உற்பத்தி, பதுக்கல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில்…
Read More » - advertisement by google
-
டாக்டர் இறந்ததும் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மருத்துவமனைநடத்தி ,நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பவுண்டர் கைது,வேலூரில் பரபரப்பு
வேலூர் : வேலூரில் டாக்டர் இறந்ததும் தொடர்ந்து கிளினிக் நடத்தி 8 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கம்பவுண்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர்…
Read More » -
காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சிகாவல்நிலைய பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெண் காவலர் பணி முடிந்து…
Read More » - advertisement by google