ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு சம்பவம் முக்கிய குற்றவாளி ஈஸ்வரி தனது வீட்டில் அரங்கேற்றிய நாடகம். சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது…
View More இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி வீடு “ – குடும்பத்தாரிடம் நாடகமாடிய பணிப்பெண் ஈஸ்வரி✍️நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி, வெளியே சொல்லிடாதீங்க”- விசாரணையில் வெளியான பகீர் தகவல்✍️✍️விண்மீன் நியூஸ்Category: கிரைம்
பல பெண்களுடன் லீலைகள் மற்றும் ஆபாச வீடியோ வைரல்✍️ தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ , நாகர்கோவிலில் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக…
View More பல பெண்களுடன் லீலைகள் மற்றும் ஆபாச வீடியோ வைரல்✍️ தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ , நாகர்கோவிலில் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்சென்னை அண்ணா சாலையில் பான்மசாலா கடையில் கஞ்சா சாக்லெட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னை: சென்னை அண்ணா சாலை, வெங்கடேசன் 2வது தெருவில் உள்ள பான் மசாலா கடையில், வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம்…
View More சென்னை அண்ணா சாலையில் பான்மசாலா கடையில் கஞ்சா சாக்லெட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்சென்னை மாடம்பாக்கத்தில் ,நான்கு மாத குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை கைது: எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து பரிசோதனை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
வண்டலூர்:செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல்…
View More சென்னை மாடம்பாக்கத்தில் ,நான்கு மாத குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை கைது: எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து பரிசோதனை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்: குஜராத்தில் இருந்த பாஜக பிரமுகர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும், திமுக தலைவர்கள் பற்றியும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, குறிச்சியைச் சேர்ந்தவர்…
View More தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்: குஜராத்தில் இருந்த பாஜக பிரமுகர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்கயத்தாறில் தூங்கி கொண்டிருந்தஇறைச்சி கடைக்காரரை, வெட்டிய 3 பேர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கயத்தாறு: கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருபவர், மணி என்பவர் மகன் ரஞ்சித் (வயது 40). இவர் நேற்று அவரது கடையில் மாலை 4 மணி அளவில்…
View More கயத்தாறில் தூங்கி கொண்டிருந்தஇறைச்சி கடைக்காரரை, வெட்டிய 3 பேர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு: 5 பேருக்கு தீவிர சிகிச்சை, திருச்சியில் ஷாக் டிரிட்மென்ட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
திருச்சி: திருச்சியில் திருட்டு வழக்கில் நகை பறிமுதலுக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸாரை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ரவுடிகள்,…
View More போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு: 5 பேருக்கு தீவிர சிகிச்சை, திருச்சியில் ஷாக் டிரிட்மென்ட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்கூகுள் பே மூலம் தான் பணம் செலுத்துவேன்- மதுபானம் தரமறுத்தால், சரக்கு அடிக்காமலேயே தலைக்கு ஏறிய கோபம், ஆத்திரம்✍️ டாஸ்மாடாஸ்மாக் விற்பனையாளரை முகத்தில் ஓங்கி குத்தி,தாக்கி கண்ணாடியை உடைத்த வாலிபர் இன்னாசி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பணம் இல்லா பரிவர்த்தனை காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. வங்கிக் கணக்கில் பணமும், ஆண்ட்ராய்டு செல்போனும் கையில் இருந்தால் எந்த பொருளையும் வாங்கி விட முடியும். சாதாரண தள்ளுவண்டி, தரைக்கடை…
View More கூகுள் பே மூலம் தான் பணம் செலுத்துவேன்- மதுபானம் தரமறுத்தால், சரக்கு அடிக்காமலேயே தலைக்கு ஏறிய கோபம், ஆத்திரம்✍️ டாஸ்மாடாஸ்மாக் விற்பனையாளரை முகத்தில் ஓங்கி குத்தி,தாக்கி கண்ணாடியை உடைத்த வாலிபர் இன்னாசி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்கோவில்பட்டியில் கோவில் பூசாரியை அடித்து உதைத்து , காரில் கடத்தி சென்ற கும்பல்✍️ஜீப்பில் அதிரடியாக புரப்பட்டு , மின்னல் வேகத்தில் மீட்ட கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி VOC பள்ளி தெருவை சேர்ந்தவர் உமையலிங்கம்(வயது 35). இவர் கோவில்பட்டி தென்றல் நகரில் சாய் லிங்கா ஆலயத்தை கட்டி பூசாரியாக இருந்து பராமரித்து நடத்தி வருகிறார்.இந்த கோவிலுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.…
View More கோவில்பட்டியில் கோவில் பூசாரியை அடித்து உதைத்து , காரில் கடத்தி சென்ற கும்பல்✍️ஜீப்பில் அதிரடியாக புரப்பட்டு , மின்னல் வேகத்தில் மீட்ட கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள்..!! அசாம் முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
திஸ்பூர், அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். குழந்தை திருமணத்திற்கு எதிராக அவரது அரசாங்கம்…
View More அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள்..!! அசாம் முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்