மருத்துவம்
-
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டியில்,விபத்தில் இறந்த கணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நிறைமாத கர்ப்பிணி
சிவகாசி: மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வேளையில், விபத்தில் சிக்கிய கணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சிவகாசி அருகே உள்ள…
Read More » -
பன்றியின் கிட்னியை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும்…
Read More » - advertisement by google
-
விருப்பம் இல்லாத நோயாளிகளை (ICU)தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை 24 நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.அந்த வழிகாட்டு நெறிமுறைகளில்…
Read More » -
கொய்யா பழத்தை இந்த நேரத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா..?
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.…
Read More » - advertisement by google
-
வயிறு நிரம்ப சாதம் சாப்பிடுவது நல்லதா? அளவாய் சாப்பிடுவது நல்லதா?
மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவதால் உடல் பருமன், தொப்பை போன்றவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகம் அரிசி சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது…
Read More » -
மீன் உண்ணும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..
உலகின் பெரும் உணவு தேவையை தீர்ப்பது ‘கடல் உணவுகள் ‘ஆகும். அசைவ பிரியர்கள் எவரும் மீன்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கி வைத்து விடமாட்டார்கள். மீன் உண்பதற்கு மட்டும் ருசியாக இருப்பதில்லை…
Read More » - advertisement by google
-
அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள், பல்வேறு கட்ட சிகிச்சைகள் செய்து 34 நாட்களுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் பல்வேறு கட்ட சிகிச்சைகள் செய்து 34 நாட்களுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல்…
Read More » -
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு (20.11.2023) இன்று அவசர தேவைக்காக A நெகடிவ் பிளட், குருதி கொடை வழங்கிய பொன்மாடசாமி அவர்களுக்கு ஜீவா அனுகிரக பொதுநல அறக்கட்டளையின் சார்பாக கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி விண்மீன்நியூஸின் நன்றிகள்
இன்று (20.11.2023) கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு (20.11.2023) இன்று அவசர தேவைக்காக A நெகடிவ் பிளட் குருதி கொடை வழங்கிய பொன்மாடசாமி அவர்களுக்கு ஜீவா அனுகிரக…
Read More » - advertisement by google
-
சென்னை முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள , k.கோதை W/Oபாலசுப்ரமணியம் என்ற பெண்மனிக்கு அவசரமாக அறுவைச் சிகிச்சைக்கு O+ve இரத்தம் தேவை?தன்னார்வலர்கள் வேண்டப்படுகிறார்கள்? நன்றி?Patient name K. Kodhai w/o Balasubramanian . Hospital name Madras medical mission mugapair Chennai Blood group O +ve Cell: நளினி 9944260584, 9443473844?
சென்னை முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள , k.கோதை W/Oபாலசுப்ரமணியம் என்ற பெண்மனிக்கு அறுவைச் சிகிச்சைக்கு O+ve இரத்தம் தேவை?தன்னார்வலர்கள் வேண்டப்படுகிறார்கள்? நன்றி? Patient…
Read More » -
பூசணி விதை சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாதுகாப்பா? ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை பிரச்சனை களுக்கு தீர்வா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க? ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கா? ✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்
பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை பூசணி…
Read More » - advertisement by google