தமிழகம்
-
ஊட்டி நீலகிரி பழங்குடியின கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது- மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த மழை கொட்டியது.இதனால் ஊட்டி…
Read More » -
வங்ககடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி…
Read More » - advertisement by google
-
125 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து: ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கரும்பாறை முத்தையாகோவிலின் வினோத திருவிழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு…
Read More » -
குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் நேற்று பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள்…
Read More » - advertisement by google
-
100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு
சென்னை: நூறு நாள் வேலை திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.1,229 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்…
Read More » -
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைக்குமா? 20ம் தேதி விசாரணை
சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.சவுக்கு சங்கர்…
Read More » - advertisement by google
-
மாநகரப் பேருந்து, ரயிலில் ஒரே கட்டண அட்டை முறை அடுத்த மாதம் முதல் அமல்
சென்னை: மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் இனி ஒரே கட்டண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம். இந்த…
Read More » -
கோயமுத்தூர் விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ. 90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான…
Read More » - advertisement by google
-
கோவில், மசூதி, தாலி, பசு, எருமை: இதுதான் தற்போது பிதமருக்கு பிடித்த வார்த்தைகள்- லாலு பிரசாத் யாதவ்
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.குறிப்பாக…
Read More » -
கோவில்பட்டியில் ஓடும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி, ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி மற்றொரு வாலிபர் காயம்
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த்…
Read More » - advertisement by google