தமிழகம்
-
மதுரை மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு
மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் இன்று அதிகாலை நவீன்குமார் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டுவீசப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார். அவரின்…
Read More » -
ஓட்டு போட 25 கி.மீ. மலை பயணம் செய்யும் காரையாறு காணி பழங்குடியின மக்கள்
நெல்லை:நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை உள்ளது.இந்த அணையை சுற்றி அகஸ்தியர் குடியிருப்பு, சேர்வலாறு, பெரிய மைலார், சின்ன மைலார், இஞ்சிக்குழி ஆகிய இடங்களில்…
Read More » - advertisement by google
-
பாதுகாப்பளித்த துணை ராணுவ வீரர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திருத்தணி போலீசார்
நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும்…
Read More » -
நீலகிரியில் வேட்பாளர் பட்டியல் மலையாள மொழியிலும் அச்சடிப்பு: மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு
உதகை: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர்…
Read More » - advertisement by google
-
குடும்பத்தினருடன் அளவு கடந்த வளர்ப்பு நாயின் பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் – நெகிழ்ச்சி சம்பவம்
அரியலூர், அரியலூர் மாவட்டம் கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்(வயது 59). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி சாந்தி. இவர்கள், தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது…
Read More » -
சென்னையில் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சென்னை:பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த…
Read More » - advertisement by google
-
சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார்…
Read More » -
திருநெல்வேலி ஜங்சனில் குடிபோதையில் தகராறு செய்து ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய ரவுடி உள்பட 2 வாலிபர்கள் கைது
நெல்லை:நெல்லையில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேலக்கல்லூரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரெயில்வேகேட் கீப்பராக நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 39)…
Read More » - advertisement by google
-
தேர்தல் வெற்றிக்காக 18 வருடமாக போராடுகிறேன்-தூத்துக்குடியில் சீமான் பேச்சு
தூத்துக்குடி:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு…
Read More » -
பிரதமர் மோடியுடன் சேர்ந்து கச்சத்தீவை மீட்பேன்- ஓ.பன்னீர்செல்வம்
ராமேசுவரம்:ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்னி…
Read More » - advertisement by google